இலங்கை அரசாங்கம் அதிரடி அறிவிப்பு..!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார மலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நேற்று (27) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, எந்தவொரு வருமானமும் இன்றி வாழும் குடும்பங்களுக்கான நிவாரணத்தை வழங்கவும் நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை … Continue reading இலங்கை அரசாங்கம் அதிரடி அறிவிப்பு..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed